மகனால் பெற்ற தாய்க்கு அரங்கேறும் அவலம்…..!! கண்கலங்க வைக்கும் காணொளி!!
வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெற்ற தாயை மகனே ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.ஒடிசா மாநிலம் பாலாஷோர் என்ற இடத்தில் நபர் ஒருவர் தன் தாயை ரோட்டில் வைத்து தாக்குகின்றார். அதனை கண்ட வேறொரு பெண் அவரை தடுக்கிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாத நபர் மீண்டும் தாக்குகின்றார். இந்த காணொளி சமுக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed